Monday, February 16, 2009

ஆட்டத்தில் சில தருணங்கள்..

படங்கள் எடுக்கும்போது சில தருணங்கள் அந்தரத்தில் இருப்பது போல் தோன்றிவிடும். புலம் பெயர்ந்த மண்ணில் கலைகளில் ஈடுபடும் குழந்தைகள் அதிகம். அவற்றில் சில உங்கள் பார்வைக்காக..




3 comments:

sakthi said...

nice photos

ஹேமா said...

வணக்கம் காரூரன் சுகம்தானே!

புதிய தளவடிவத்தோடு வந்திருக்கீங்க.வடிவாயிருக்கு.
வாழ்த்துக்கள்.

எங்கள் குழந்தைகளின் கலைப்படப்புக்களின் படங்கள் அருமை.

எங்கட பதிவுகளுக்கும் வந்து போங்கோ.

மே. இசக்கிமுத்து said...

நல்ல படங்கள்!!