Sunday, April 6, 2008

சூரியன் மறையும் போது.......

மறையும் போதும் வர்ணங்கள், மறக்கவா முடியும்.
தனிமையில் வாழும் மனைகள் இப்படியோ!

மற்றவர்கள் உதிர்ந்தாலும், நான் எப்போதும் நானாக!

வர்ண பகவானின் உஷ்ணத்திலும் கரையாத பனிப்படலங்கள்!

4 comments:

KARTHIK said...

காரூன் 3வது படம் அருமை மற்ற படங்களை அவுட் ஆப் போகஸ் செய்து பொருளை மட்டும் முன்னிறுத்தியது போல்லுள்ளது

Chandravathanaa said...

அழகான படங்கள்

காரூரன் said...

நன்றி கார்த்திக், சந்திரவதனா.

Mathu said...

Lovey pictures. நல்லா எடுத்திருக்கீங்க :) வாழ்த்துக்கள்..