மனச்சோர்வா!, குழந்தைகளுடன் விளையாடிப் பாருங்கள், பறந்துவிடும் உங்கள் கவலை.. இதோ என் கிளிக்கில் அவர்கள் வெளிப்பாடு.
இது கேட்ட சிரிப்பு.
இன்பத்தில் சிரிப்பவன் அதிஸ்டசாலி
துன்பத்தில் சிரிப்பவன் ஞானி
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
நிலை மறந்து சிரிப்பவன் நிதானமற்றவன்
நிலை உணர்ந்து சிரிப்பவன் நிதானமவுள்ளவன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
உழைப்பால் சிரிப்பவன் உய்ர்ந்த மனிதன்
கள்ளமில்லாச் சிரிப்பு
மேலே உள்ள படத்தை "தமிழ் புகைப்படக்கலை" 2009 தை மாத போட்டிக்காக கொடுத்திருந்தேன்.
அன்னை மடியில் அவள் சிரிப்பு
தம்பியின் ஆசை முத்தம்
ஏளனச்சிரிப்பு
கமரா சிரிப்பு
நீங்களும் சிரிக்க ரசிக்கத் தெரிந்தவராயின், உங்கள் ரசனையை பகிர்ந்து செல்லுங்கள்.
Tuesday, January 13, 2009
குழந்தைகள் அழகுதான்.
Posted by
காரூரன்
at
6:21 PM
9
comments
Labels: படங்கள்
Subscribe to:
Posts (Atom)